Sunday, August 8, 2010

நிவாரண பொருட்கள் அடங்கிய விமானம் பாகிஸ்தான் பயணம் .

பாகிஸ்தானில் ஏற்ப்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிய விமானப்படை விமானம் ஒன்று இன்று காலை பாகிஸ்தான் செல்லவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் அடிப்படையில் ஒரு தொகை பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளத்தினால 1500 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிட்த்தக்கதாகும்.

No comments:

Post a Comment