Tuesday, September 22, 2009

வாகரையில் 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாடசாலைக் கட்டிடத்தினை ஜனாதிபதி ,கருணா அம்மான் திறந்து வைத்துள்ளார்.

கிழக்கு மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்ட எமது அமைச்சர் கருணா அம்மான் அவர்களின்ஏற்பாட்டில்
வாகரையில் 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாடசாலைக் கட்டிடத்தினை அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் தற்பொழுது திறந்து வைத்துள்ளார். இப் பாடசாலையானது இலங்கையிலே காணப்படுகின்ற அதி உயர்ந்த வசதிகளைக் கொண்ட மூன்று பாடசாலைகளில் இதுவும் ஒன்றாக காணப்படுகின்றது.

No comments:

Post a Comment