Tuesday, September 22, 2009

ஏறாவூர் பெண்கள் அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களை அமைச்சர் கருணா அம்மான் சந்தித்தார்

ஏறாவூர் சிறி லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஆசாத் தலைமையில் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பெண்கள் அபிவிருத்திச் சங்கத்தினை தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கருணா அம்மான் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் பெண்களுக்கான புதிய தொழில்நுட்ப முறையிளான பயிற்சிகளை முதலில் வளங்கவேண்டும் எனவும், அதனை அவர் முன்னெடுப்பதாகவும் இவ்வாறான உயிரோட்டமுள்ள பெண்கள் சமுதாயத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களின் எதிர்காலத்திற்காக தன்னால் ஆன அனைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக கூறி இந்த இப்தார் நோம்பு தினத்தில் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட எம் சகோதர முஸ்லிம் சகோதரிக்கும் விசேட நன்றியையும் கூறினார். இந் நிகழ்விற்கு மட்டு மாநகர மேயர் சிவகீத்தா பிரபாகரன் அவர்களும் சமூகமளித்து இருந்தார்.

No comments:

Post a Comment