இன்று
நண்பகல் தம்புள்ள இனாமிள பகுதியில் அமைந்துள்ள பயிற்சி ஹொட்டல் ஒன்றில் உணவு அருந்திய 14 மாணவர்கள் வாந்தி ஏற்பட்டு,மயக்கமடைந்தனர். இதன் பின் 14 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பின் மாணவர்களின் உடல் நிலை தேறிவருவதாகவும் உணவு விசமாகியதே மாணவர்களின் மயக்கநிலைக்கு காரணம் என தம்புள்ள வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment