மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட ஐந்து மீனவக் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் மீன் பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் குளிரூட்டிப் பெட்டிகளுடன் கூடிய சைக்கிள்கள்,தராசுகள்,மீன் பிடி வலைகள் போன்ற உபகரணங்களே வழங்கப்பட்டுள்ளன.இக்குடும்பத் தலைவர்கள் மீன் வியாபாரிகள் என்றும் 'சேவா லங்கா' நிறுவனத்தின உதவியுடன் இவை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தின் 18 ஆவது சிங்க படைப்பிரிவு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.குறித்த மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மீனவரும்தலா 75 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவிகளை பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment