Friday, November 27, 2009

புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லை என்பது உறுதியாகிவிட்டது

இன்று புலிகளின் மாவீரர் நாள் ஆனால் மாவீரர் தின உரை ஆற்றுவதற்கு
புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லை என்பது உறுதியாகி விட்டது
இதற்கு புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராம் ஆற்றிய ஒலி வடிவமான
உரையே காரணம்.(சென்ற வாரம் ராமையும் அவருடன் சேர்ந்தவர்களையும் துரோகிகள் என்றுகூறியதையும் மறந்துவிடவேண்டாம்)

No comments:

Post a Comment