மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 60.8 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 60.8 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.இதனால் இங்கு வாழ்கின்ற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
No comments:
Post a Comment