பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் விஷேட கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற நடைபெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவர்களுக்கான கௌரவப் பட்டங்களை வழங்கினார்.
இலங்கை பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கௌரவப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் கிடைக்கக் கூடிய அதிசிறந்த ஆய்வுகளுக்கான இந்த விஷேட கௌரவப் பட்டத்தை இம்முறை ஆறு புத்திஜீவிகள் பெற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment