Monday, December 27, 2010

சுனாமி ஞாபகார்த்த தின நிகழ்வுகள் கல்முனையில்….


சுனாமி அனர்த்தத்தின்போது பேரழிவைச் சந்தித்த கல்முனையில். நிமிர்ந்து நிற்கும் பாண்டிருப்பு நினைவுத் தூபிக்கு மக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். அதேநேரம், கல்முனை முதலாம் குறிச்சி நினைவுத் தூபிக்கு பெண்கள் கதறி அழுது மலரஞ்சலி செலுத்துகின்றனர்.

No comments:

Post a Comment