மட்டக்களப்பு மாநகர சபை ஒழுங்குசெய்த நத்தார் ஒளிவிழாவும், கலைநிகழ்வுகளும், விசேட ஆராதனையும் மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் மாநகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு, திருமலை மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோஸப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மெதடிஸ்த திருச்சபை, சுவிஸேஷ சபைகளின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டிருந்தனர்.
மாகரசபை உறுப்பினர்கள்,அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment