Sunday, November 7, 2010

மரண அறிவித்தல்!!!!!

ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணி அமைப்பின்

தியாகி தோழர்சுதாகரன் (சுதா) அவர்களின் வீரத்தாய்

மட்டக்களப்பு பெரியகல்லாறு 3ஐ சேர்ந்த பாலசிங்கம் கண்மணி அவர்கள் 06.11.2010 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வீரக்குட்டி ராசம்மா தம்பதிகளின் அன்புமகளும்,பாலசிங்கம் அவர்களின் அன்புமனைவியும்,சண்முகராஜா, தேவராஜா, கனகராஜா, மனோன்மணி, ராசமணி, பூரணசகுந்தரி, புஷ்பவதி, காலஞ்சென்ற பாக்கியராஜா, தவமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,விக்னேஷ்வரன், ராஜன், கிருபாகரன், தயாபரன், வாசுகி, மைதிலி, கீதா, காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 07.11.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
மருமகள் பாஸ்கரன் 0041419332910
சகோதரன் கனகராசா 00494131303186
பாசமகள் கீதா 00494171601959
மகன் வாசன் 0066814220407

No comments:

Post a Comment