Friday, March 25, 2011

மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதி அரசர்….


மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதி அரசர் எஸ். சிறிஸ்கந்தராஜா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நேற்று (24,03,11) ஜனாதிபதி அவர்கள் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

No comments:

Post a Comment