Thursday, January 21, 2010

காலியில் பிரசார நடவடிக்கையில் 5000 இளைஞர்-யூவதிகள் அமைச்சர் பியசேன கமகே ஏற்படு

ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக காலிப் பகுதியில் விசேட தேர்தல் பிரசார நடவடிக்கை ஒன்றுக்கு அமைச்சர் பியசேன கமகே ஏற்படு செய்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் 5000 இளைஞர் - யுவதிகள் பங்குபற்றும் பாரிய பிரசார நடவடிக்கைகள் இன்று காலி நகர்ப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பியசேன கமகேயின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பிரசார நடவடிக்கைகளில் காலி மாவட்ட அமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும்; பங்குபற்றுகின்றனர்.

No comments:

Post a Comment