ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாலாலியில் அமைந்துள்ள வடபகுதிக்கான இராணுவத் தலைமயகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி அங்குள்ள பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் படைவீரர்கள் மத்தியில் உரையாற்றுவார்
ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணத்திலுள் பலதரப்பட்ட மக்ககளையும் சந்திக்கவும் உள்ளாதாகவும் ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment