Tuesday, January 12, 2010

காலிமுக வீதி பயணிகள் போக்குவரத்துக்கு திறப்பு....

காலிமுக வீதி பயணிகள் போக்குவரத்துக்காக ஒரு வழிப் பாதையாக நேற்று முதல் திறக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு பயணிகள் பஸ் போக்குவரத்துக்காக தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இப்பாதை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடலினூடாக கொழும்பு கோட்டைக்கான பஸ் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment