Thursday, January 28, 2010

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் மைத்திரிபால சிறிசேன..

நாடாளுமன்றத்தை விரைவில் கலைத்து பொதுத் தேர்தஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் நாடாளுமன்ற அமர்வுகள் அனைத்தும் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment