மதவாச்சி முதல் தலைமன்னார் வரையிலான புகையிரத பாதையின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதல் பகுதி மடுரோட் ரயில் நிலையம் வரை முன்னெடுக்கப்படும். மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பாதை அமைப்பதற்காக காடுகளை அழித்து டோசர் செய்யும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மழைகாலம் என்பதால் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மடுரோட் ரயில் நிலையத்தையே படத்தில் காண்கிaர்கள்
No comments:
Post a Comment