Tuesday, February 23, 2010

சிறிகாந்தா தலைமையில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு................

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியூள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கூறியூள்ளார்.
அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவூம் செயலாளராக தானும் செயற்படவூள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே தாம் அதிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தியூள்ளதாகவூம் அவர் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியடைந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியூள்ளார்.

No comments:

Post a Comment