Friday, October 22, 2010

அகாலமரணஅறிவித்தல் செல்வன் அமலதாஸ் புஸ்பாகரன் (பாபு)

ஈன்றவள் பாசமடிதனில் ஈசனின் பாதஅடிதனில்
06.07.1982 **************** 20.10.2010
இலங்கை மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும்கொண்டிருந்த செல்வன் அமலதாஸ் புஸ்பாகரன் (பாபு) அவர்கள் 20.10.2010 சுவிஸ் பேர்ன்மாநகரத்தில் அகாலமரணமடைந்தார் அன்னார். திருவாளர்அமலதாஸ் மேரிறோசறி தம்பதிகளின் அன்பு மகனும். சசிகரன். ரவிச்சந்திரன் செபஸ்ரிகரன் ஆகியோரின் அன்புச்சகோதரனும் சாசங்கி சஐத் வெகித் ஆகியோரின் மாமனாரும் தவராஜ் யோகராஜ் (சவுதிஅரேபியா) அன்ரன்ஜெயராஜ் (பிரித்தானியா) நவரத்தினராஜ் (ஜேர்மனி) மகாராஜ் பிரித்தானியா அன்பு மருமகனும் திருமதி கந்தசாமி திருமதி மேரி அஞ்சலி அவர்களின் பாசமிகு பெறாமகனும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் உங்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு SWISS BERN BREMGARTEN STR 51 3008 BERN பார்வையிடும் நேரம் 23.10.10 சனிக்கிழமை காலை 8.00-19.00வரையும்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00முதல் அஞ்சலிநிகழ்வும் இடம்பெறும்
முக்கியகுறிப்பு

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் அவர் பிறந்த இடமாகிய மட்டக்களப்பில் நடைபெறுமென்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்


செபஸ்ரிகரன் - சுவிஸ் 0041796935597
அற்புதராஜா - சுவிஸ் 0041319916119
அன்ரன்ஜெயராஜா- பிரித்தானியா 00442087651206
மகாராஜா - பிரித்தானியா 00442086794151
சசிதரன் - பிரித்தானியா 00442086850665
நவத்தினராஜா - ஜேர்மனி 00492501921909

No comments:

Post a Comment