Wednesday, December 2, 2009

சிந்தியுங்கள் தமிழ் மக்களே........

இன்று ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக
போட்டியிடும் சரத்பொன்சேகா அன்று இராணுவத்
தளபதியாக இருந்த போது எத்தனையோ போர்
குற்றங்களையும் தமிழர்களையும் கொன்று குவித்தார்
என்று புலிகள் பிரச்சாரம் செய்தர்கள் அன்று ஆனால்
இன்று அவர்களே சரத்பொன்சேகாவை ஆதாரிக்கின்றார்கள்
என்றால் புலிகள் இன்னும் தமிழ் மக்கள் கொன்று
குவிகப்படுவதை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொன்டிருக்கின்றார்கள்
என்பது உண்மை சற்று சிந்தியுங்கள் தமிழ் மக்களே

அன்று சரத்பொன்சேகா இலங்கைக்கு தமிழர்களும் முஸ்லிங்களும்
வந்து குடியேறியவர்கள் அவர்களுக்கு இலங்கை சொந்தமில்லை
இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் எங்கள் பரம்பரை
நாடு என்று கூறிவர் என்பதை மறந்து விட வேன்டாம்

இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம் மக்களே சரத்பொன்சேகா
ஜனாதிபதியாக வந்தால் இலங்கைத் திருநாடு எவ்வாறான
பிரச்சனையை எதிர் நோக்கும் என்று சிந்தியுங்கள் மக்களே

மேலும் சரத்பொன்சேகாவை புலிசார் இனையத்தளங்கள் இன்று
ஆதரித்து செய்திகள் வெளியிட்டுயிருக்கின்றது இவர்களுக்கு
இலங்கையில் எப்போதும் குழப்ப நிலை இருக்க வேண்டும்
என்று நினைப்பவர்கள்

இன்று நீங்கள் யாரால் வளமுடனும் சமாதானத்துடனும்
வாழ்கின்றீர்களோ அவரை ஆதரித்து வெற்றி பெற
வையுங்கள் இதனால் நிம்மதியுடனும் சுபிட்சமுடனும்
வாழ முடியும்..

ஆக்கம் ராஜா

No comments:

Post a Comment