Wednesday, December 9, 2009

இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுமாத்தளன் பிரதேசத்துக்கு விஜயம்

இவ்வருடம் மே மாதம் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இறுதிச் சமர் நடைபெற்ற புதுமாத்தளன் பிரதேசத்துக்கு இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயமொன்றை மேற்கொண்டார். இலங்கையில் 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாதத்தை, புலிகளுடன் கடுமையாகப் போரிட்டு முடிவுக்குக் கொண்டுவந்த படையினரின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.நாட்டை ஒன்றுபடுத்திய படை வீரார்களின் பெருமையை என்றும் பறைசாற்றும் வண்ணம் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment